புதன், 5 ஜனவரி, 2011

ஆதவன் துனை  இருந்தால்  காரியம்  முடிந்துவிடும் என்ற சொல்  பொய்யானதா  காலம்  பதில் சொல்லுமா.

10 கருத்துகள்:

  1. இப்போதெல்லாம் ஆதவனுக்கே நிறைய சட்டச்சிக்கல்கள் இருக்கின்றன...

    பதிலளிநீக்கு
  2. நண்றி உங்களின் வருகைக்கு உங்கள் போன்றவர்களைப்பின் பற்றித்தான் நானும் எழுதுவதற்கு முயற்ச்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி உங்கள் கருத்துக்கு  நண்பரே!

    பதிலளிநீக்கு
  5. வாங்க சிபி அண்ணா !
    கோவிந்தன் சரி நம்துயரைத் துடைக்க மாட்டாரா என்றே ஈழத்து அகதிகள் அலைகிறோம் பலதிக்கிற்கும்!

    பதிலளிநீக்கு
  6. நேசன், ஜனவரி மாதத்துக்கு பிறகு வேற எந்தப் பதிவும் எழுதிறதில்ல எண்டு முடிவெடுத்திட்டீங்கள் போல கிடக்கு. எல்லாத் தளங்களிலும் பின்னூட்டத்திலேயே ஜொலித்தால் போதும் எண்டு நினைக்கிறீங்களோ!!

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ரதி உங்கள் வருகைக்கு நன்றி.
    ஆரம்பத்தில் 3 வலைப்பதிவை கொண்டிருந்தேன் நண்பர்களின் ஆலோசனைக்கமைவாக இப்போது தனிமரம் என்ற வலைப்பதிவை மட்டும் தொடர்ந்து எழுதுவதற்கு பயன்படுத்துகின்றேன் .

    பதிலளிநீக்கு