நேசன், ஜனவரி மாதத்துக்கு பிறகு வேற எந்தப் பதிவும் எழுதிறதில்ல எண்டு முடிவெடுத்திட்டீங்கள் போல கிடக்கு. எல்லாத் தளங்களிலும் பின்னூட்டத்திலேயே ஜொலித்தால் போதும் எண்டு நினைக்கிறீங்களோ!!
வணக்கம் ரதி உங்கள் வருகைக்கு நன்றி. ஆரம்பத்தில் 3 வலைப்பதிவை கொண்டிருந்தேன் நண்பர்களின் ஆலோசனைக்கமைவாக இப்போது தனிமரம் என்ற வலைப்பதிவை மட்டும் தொடர்ந்து எழுதுவதற்கு பயன்படுத்துகின்றேன் .
காத்திருப்போம்...
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் ஆதவனுக்கே நிறைய சட்டச்சிக்கல்கள் இருக்கின்றன...
பதிலளிநீக்குகாலம் பதில் சொல்லும்.
பதிலளிநீக்குநண்றி உங்களின் வருகைக்கு உங்கள் போன்றவர்களைப்பின் பற்றித்தான் நானும் எழுதுவதற்கு முயற்ச்சிக்கிறேன்.
பதிலளிநீக்குஎழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.
பதிலளிநீக்குநன்றி உங்கள் கருத்துக்கு நண்பரே!
பதிலளிநீக்குஹா ஹா கோவிந்தா
பதிலளிநீக்குவாங்க சிபி அண்ணா !
பதிலளிநீக்குகோவிந்தன் சரி நம்துயரைத் துடைக்க மாட்டாரா என்றே ஈழத்து அகதிகள் அலைகிறோம் பலதிக்கிற்கும்!
நேசன், ஜனவரி மாதத்துக்கு பிறகு வேற எந்தப் பதிவும் எழுதிறதில்ல எண்டு முடிவெடுத்திட்டீங்கள் போல கிடக்கு. எல்லாத் தளங்களிலும் பின்னூட்டத்திலேயே ஜொலித்தால் போதும் எண்டு நினைக்கிறீங்களோ!!
பதிலளிநீக்குவணக்கம் ரதி உங்கள் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குஆரம்பத்தில் 3 வலைப்பதிவை கொண்டிருந்தேன் நண்பர்களின் ஆலோசனைக்கமைவாக இப்போது தனிமரம் என்ற வலைப்பதிவை மட்டும் தொடர்ந்து எழுதுவதற்கு பயன்படுத்துகின்றேன் .